சுவாமி ஐயப்பனின் திருஅவதார நட்சத்திரம் (மார்கழி உத்திரம்):

தற்பொழுது நடந்தேறி வரும் கலியுக காலகட்டத்தில், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மூல தெய்வமான மகா சாஸ்தா பந்தள தேசத்தில், பம்பை ஆற்றங்கரையில் சுவாமி ஐயப்பனாக திருஅவதாரம் செய்த திருநட்சத்திரம் 'மார்கழி உத்திரம்'. 

பலகோடி வருடங்களுக்கு முந்தைய பாற்கடல் கடையப் பெற்ற காலகட்டத்தில், சிவ விஷ்ணு தத்துவங்களின் சங்கமத்திலிருந்து மூல தெய்வமான மகாசாஸ்தா தோன்றிய திருநட்சத்திரம் 'பங்குனி உத்திரம்'.

ஆண்டு தோறும் இவ்விரு தினங்களையும் அவசியம் நினைவு கூர்ந்து ஐயனைப் போற்றித் துதித்து உய்வு பெறுவோம் (சிவசக்தி ஐக்ய சுவரூபனே சரணம் ஐயப்பா)!!!

No comments:

Post a Comment