கலியுக வரதனே சரணம் ஐயப்பா:

எப்படி ஸ்ரீமகாவிஷ்ணுவை மூல தெய்வமாகவும், ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணரை அவதார மூர்த்திகளாகவும் வழிபடுகின்றோமோ அதே முறையில் மகா சாஸ்தா மூல தெய்வமாகவும், சாஸ்தாவின் கலியுக அவதாரமாக சுவாமி ஐயப்பனும் வழிபடப் பெற்று வருகின்றார்கள். மூல தெய்வமான சாஸ்தாவிற்கு பூரணை;புஷ்கலை எனும் இரு தேவியர் உண்டு, அவதார மூர்த்தியான சுவாமி ஐயப்பனோ பிரம்மச்சர்ய விரதம் பூண்டவர். 

No comments:

Post a Comment