மாபாரதம் கூறிய மாமுனி:

'குகையில் நவ நாதரும்' என்று துவங்கும் பொதுத் திருப்புகழில், 'குற்றமற்ற முறையில் வேத வியாசர் மாபாரத இதிகாசத்தை வடமொழி சுலோகங்களாகக் கூறிக்கொண்டே வர, அதனை விநாயகப் பெருமான் தன் திருக்கரங்களால் எழுதிப் பேரருள் புரிந்த அற்புத நிகழ்வினைப் போற்றுகின்றார் அருணகிரிப் பெருமான். 
-
பழுதற வியாசன் அன்றியம்ப
எழுதிய விநாயகன் சிவந்த
பவளமத யானை பின்பு வந்த முருகோனே!!!

No comments:

Post a Comment