சாம வேதமும் கீதாச்சாரியனும்:

ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களுள் இசை வடிவமான சாம வேதத்திற்குத் தனிச் சிறப்பு. 

சைவத் திருமுறைகள் 'சாமத்து வேதமாகி நின்றதோர் சயம்பு தன்னை' என்று சிவபரம்பொருளைப் போற்ற மற்றொருபுறம் நம் மாபாரதக் கண்ணனும் 'வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கின்றேன்' என்று கீதையில் பிரகடனப் படுத்துகின்றான் (அத்தியாயம் 10 - சுலோகம் 22 - வேதாநாம் ஸாம வேதோஸ்மி..)

No comments:

Post a Comment