கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா!

அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், செய்த சகல குற்றங்களையும் பொறுத்து, காத்து ரட்சித்து அருள வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிமேல் வாழும் வில்லன்; வில்லாளி வீரன்; வீர மணிகண்டன், காசி; இராமேஸ்வரம்; பாண்டி; மலையாளம் அடக்கி ஆளும் என் ஓம் ஹரிஹரசுதன்; கலியுக வரதன்; ஆனந்த சித்தன்; ஐயன்; ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா!!!

No comments:

Post a Comment