8 1/2 லட்சம் ஆண்டுகள் பழமையான வால்மீகி இராமாயணம்:

நிகழ்வுகள் நடந்தேறும் கால கட்டத்திலேயே தொகுக்கப்பட்டுக் காவியமாக எழுதப் பெறுபவையே 'இதிகாசங்கள்' என்று குறிக்கப் பெறும். அவ்வகையில் வால்மீகி முனிவர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி இப்புவியில் அவதரித்திருந்த திரேதா யுக காலக் கட்டத்திலேயே தோன்றியவர், இராம காவியத்தில் இம்முனிவரும் ஒரு கதாபாத்திரமாகவே இருந்து வந்துள்ளார் என்பது தெளிவு. வால்மீகி மாமுனி ஆதி இராமாயணத்தினை இயற்றியருளியது சுமார் 8 1/2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் என்பதனை இச்சமயத்தில் நினைவு கூர்வோம் (தற்பொழுது நடந்தேறி வரும் கலியுகத்திற்கும் 2ஆம் யுகமான திரேதா யுகத்திற்கும் இடையிலுள்ள துவாபர யுகத்தின் காலகட்டம் மட்டுமே 8,64,000 ஆண்டுகள்).

No comments:

Post a Comment