பெரும்பாட்டன் லாஜிக்கில் மாற்றம் செய்வோம் (அலைகடலென அணி திரண்டு வாரீர் 😏🔥):

முறையற்ற காமத்தினால் பிறர் மனைவியைக் கடத்திச் சென்ற கொடியவனான இராவணனைப் பெரும்பாட்டன் என்று கூறுவதற்கு பதிலாக அச்செயல் தவறென்று பல்வேறு வகைகளில் அறிவுறுத்த முயன்று இராவணனால் அவமானப் படுத்தப்பட்ட அவனுடைய சகோதரன் விபீஷணனையோ அல்லது அண்ணனுக்கு 'அன்னை சீதையைக் கவர்ந்தது முறையற்றது, பேசுவது மானம் இடைபேணுவது காமம்' என்று அறிவுறுத்திய மற்றொரு சகோதரனான கும்பகர்ணனையோ பெரும் பாட்டனாக ஏற்கலாமே! பிறர் மனைவியைக் கவர்ந்தவனை ரோல் மாடலாகக் கொள்வதை விட இது கௌரவமான செயலல்லவா ? எப்படி பார்த்தாலும் இம்மூவரும் ஒரே குடும்பம் தானே? தமிழன்டா!!!!

No comments:

Post a Comment