இந்து தர்மத்தின் ஏழு மோட்ச நகரங்கள்:

ஒப்புவமையற்ற நமது இந்து தர்ம சாத்திரங்கள் சப்தபுரி எனும் ஏழு புராதனமான ஷேத்திரங்களை முத்தித் தலங்கள் என்று போற்றுகின்றது, அவை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அவதரித்த அயோத்தி, ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த மதுரா, மாயாபுரி எனும் ஹரித்வார், காசி எனும் வாரணாசி, தமிழகப் பகுதியிலுள்ள காஞ்சீபுரம், அவந்திபுரம் எனும் உஜ்ஜையினி, ஸ்ரீகிருஷ்ணன் அரசாட்சி புரிந்து வந்த துவாரகை. இந்து தர்மத்தினை இன்னுயிரெனப் பின்பற்றுவோர் இவ்வேழு தலங்களுக்கும் யாத்திரை மேற்கொள்வதைத் தம்முடைய வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருப்பர் (சிவ சிவ)!!!

No comments:

Post a Comment