கொன்றால் பாவம் தின்றால் போகுமா? திருமுருக வாரியார் சுவாமிகளின் விளக்கம்:

(திருமுருக வாரியார் சுவாமிகளின் 'குமுதம் வினாவிடை' தொகுப்பிலிருந்து)

புலால் உண்டவர்களை யமபடர்கள் நரகத்தில் நிறுத்தி அவர்கள் உடல் தசையை அறுத்து அறுத்து அவர்கள் வாயில் வைத்து ஊட்டுவார்கள். அதை உண்டால் தான் அவர்கள் கொன்ற பாவம் போகும். இந்தக் கருத்தை அருணகிரிநாதர் 'புவனத்தொரு' என்று தொடங்குகின்ற திருச்சிராப்பள்ளி திருப்புகழில் 'இறைச்சி அறுத்து அயில்வித்து' என்று குறிப்பிட்டிருக்கின்றார். எனவே கொன்ற பாவம் தன் உடம்பைத் தானே தின்றால் தான் போகும்.

No comments:

Post a Comment