ஸ்ரீமத் பாகவத புராணம் அறிவுறுத்தும் அறமும் தண்டனையும்:

(அத்தியாயம் 11.5.14):
உண்மையான தர்மம் எது என்று சிறிதும் அறியாதவர்களே ஏதுமறியா வாயிலாப் பிராணிகளை வதைத்துக் கொல்லுதல் மற்றும் அவ்வுயிரினங்களின் மாமிசத்தினை உண்ணுதல் முதலிய கொடிய செயல்களைப் புரிகின்றார்கள். தங்களை ஞானியென்று எண்ணிக் கொள்ளும் இவர்கள் 'தங்களால் கொல்லப்பட்ட அதே உயிரினங்களால் மறுபிறவியில் வதைத்துக் கொல்லப்பட்டு புசிக்கப் படுவார்கள்'.

No comments:

Post a Comment