புலையும் கொலையும் களவும் தவிர்:

சிறு வயது முதலே 'புலால் மறுத்தல்' முதலிய அறங்களை நம் ஒவ்வொருவரின் மனதிலும் பசுமரத்தாணி போன்று பதிவிக்க  விரும்பியே கொன்றை வேந்தன்; ஆத்திச்சூடி இவைகளை இயற்றியளித்தாள் நம் தமிழ் மூதாட்டி. ஆனால் நாமோ அவையெல்லாம் ஏதோ சிறு பிள்ளைகளுக்கான மனப்பாடப் பகுதி மட்டுமே என்றெண்ணி அந்த தர்மங்களையெல்லாம் முழுவதுமாய் மறந்து வெகுதூரம் பயணித்து விட்டோம்!!

No comments:

Post a Comment