அசைவம் உணவல்ல உயிர்:

ஒரு உயிரினத்தின் உடம்பிலிருந்து அதன் இன்னுயிரைப் பிரிப்பதே உச்சகட்டமானதொரு வன்முறைச் செயலாகும்.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
-
தன் உடம்பினை வளர்ப்பதற்குப் பிற உயிரினங்களின் மாமிசத்தினை உட்கொள்பவருடைய உள்ளத்தில் ஜீவகாருண்யம் எவ்வாறு குடியிருக்க இயலும்?

No comments:

Post a Comment